Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
செங்கோட்டையில் சைவ வேளாளர் பேரவை சார்பில்சங்க கட்டிடத்தில் வைத்து சைவ வேளாளர் சங்ககூட்டம் கூட்டம்.
சங்க தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில்,துணைத்தலைவர் வீரபுத்திரன்.லெட்சுமணபெருமாள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது
செயலாளர் சுந்தர்ராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் அருள்மிகு குலசேகர நாதர் சமேத அறம் வளர்தநயாகி கோவிலில் தைபூசம் 7 ம் திருநாள் சமுதாய மண்டகப்படி நடத்துவதுசம்பந்தமாகவும், அன்று நடைபெறஉள்ள பூஜையை மிகவும் சிறப்பாகநடத்துவது என்றும் மற்றும் தொடர் பூஜை வழிபாடுகளில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும்
தைமாதம் இறுதியில் அருள்மிகு ஆனந்த விநாயகர் திருக்கோயில் வருஷாபிஷேகம்தொடர்பூஜைககள்நடத்துவது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ஆவுடைப்பன்.சுப்பிரமணியன். கே.எஸ்.கண்ணன் கருப்பசாமி. ஆறுமுகம். குமார். பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் முருகன் நன்றி கூறினார் .